இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் இறுதியாகக் கிடைக்கப் பெற்ற PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 439 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
$ads={2}
இதன்படி நாட்டின் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,280 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், இதுவரை 74 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.