இன்றைய நாள் முடிவில் இலங்கையில் பதிவான கொரோனா தொற்றின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய நாள் முடிவில் இலங்கையில் பதிவான கொரோனா தொற்றின் விபரம்!


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.


இன்றைய தினம் இறுதியாகக் கிடைக்கப் பெற்ற PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 439 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.


$ads={2}


இதன்படி நாட்டின் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,280 ஆக உயர்வடைந்துள்ளது.


மேலும், இதுவரை 74 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.