முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று (21) நள்ளிரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிக்கப்படுகிறது.