குருநாகல், களுத்துறை, மற்றும் கேகாலை மாவட்டத்தின் தனிமைப்படுத்தலில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகல், களுத்துறை, மற்றும் கேகாலை மாவட்டத்தின் தனிமைப்படுத்தலில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்!

தற்போது அமுலில் உள்ள சில மாவட்டங்களுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

$ads={2}

குருநாகல் மாவட்டத்தில், குருநாகல் நகர சபை எல்லை மற்றும் குளியாபிட்டிய போலீஸ் பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பொலிஸ் பிரிவு, இன்கிரிய பொலிஸ் பிரிவு மற்றும் வேகடை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குமே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (15) காலை 5.00 மணி தொடக்கம் மேல்குறிப்பிட்ட அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்படும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.