நாட்டினுள் இன்று மாத்திரம் 389 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டினுள் இன்று மாத்திரம் 389 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்!!


நாட்டினுள் இன்று (14) மாத்திரம் 389 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.


இவர்கள் யாவரும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக உயர்ந்துள்ளது.


$ads={2}


மேலும் 5,206 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அத்துடன் 11,324 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.


இதுவரை கொரோனா தொற்றினால் நாட்டில் 53 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.