தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
சில மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று கடந்த வாரம் கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்திருந்தது.
2020 மார்ச் மாதம் கொரோனா வைரஸின் ‘முதல் அலையின்’ போது நடத்தப்பட்டதைப் போலவே, உணவு விநியோக லொரிகளையும் , சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகைக் கடைகளின் விநியோக சேவைகளையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று கடந்த வாரம் கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்திருந்தது.
$ads={2}
2020 மார்ச் மாதம் கொரோனா வைரஸின் ‘முதல் அலையின்’ போது நடத்தப்பட்டதைப் போலவே, உணவு விநியோக லொரிகளையும் , சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகைக் கடைகளின் விநியோக சேவைகளையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.