குருநாகலில் ஒரு பகுதி முடக்கம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகலில் ஒரு பகுதி முடக்கம்!!


குருநாகல் – நிக்கவரட்டிய நகரம் இன்று தொடக்கம் வரும் மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. 
குறித்த பிரதேசத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

$ads={2}

அத்துடன் அவர்களுடன் நெருக்கமாக இருந்த பலரும் நிக்கவரட்டிய நகரிலுள்ள பல்வேறு வர்த்தக நிலையங்களுக்கும் சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே மேற்படி வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி முடக்க நிலைக்கு செல்ல தீர்மானித்ததாக நிக்கவரட்டிய வர்த்தகசங்கம் அறிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.