குறித்த பிரதேசத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுடன் நெருக்கமாக இருந்த பலரும் நிக்கவரட்டிய நகரிலுள்ள பல்வேறு வர்த்தக நிலையங்களுக்கும் சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்தே மேற்படி வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி முடக்க நிலைக்கு செல்ல தீர்மானித்ததாக நிக்கவரட்டிய வர்த்தகசங்கம் அறிவித்துள்ளது.