அங்குலான பொலிஸ் பிரிவில் உள்ள இரண்டு கிராம சேவக பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு கிராம சேவக பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.