அங்குலான பொலிஸ் பிரிவில் உள்ள இரண்டு கிராம சேவக பிரிவுகள் உடனடி முடக்கம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அங்குலான பொலிஸ் பிரிவில் உள்ள இரண்டு கிராம சேவக பிரிவுகள் உடனடி முடக்கம்!!

அங்குலான பொலிஸ் பிரிவில் உள்ள இரண்டு கிராம சேவக பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

$ads={2}

அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு கிராம சேவக பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.