நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 283 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}
இந்நிலையில் இலங்கையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஆக 5,383 பதிவாகியுள்ளது.