சற்றுமுன்னர் மேலும் பலருக்கு இலங்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன்னர் மேலும் பலருக்கு இலங்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 283 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}


இந்நிலையில் இலங்கையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஆக 5,383 பதிவாகியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.