எதிர்வரும் மார்ச் மாதம் விமான நிலையங்கள் திறக்கப்படும்!
Posted by Yazh NewsAuthor-
விமான நிலையங்களை அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உலகில் பல நாடுகளை போன்று கொரோனா இரண்டாவது அலை இலங்கையிலும் தலை தூக்கியுள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை திறக்க எதிர்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.