கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இன்றைய தினம் இனம்காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 449 ஆக பதிவாகியது.
$ads={2}