
இது தொடர்பாக சனத் ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ICCயின் ஊழல் தடுப்பு ஆணைக் குழு தனது “தகுதியற்ற காலம் முடிந்துவிட்டது” என்று தனக்கு அறிவித்ததாகக் தெரிவித்துள்ளார்.
$ads={2}
எனவே தான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடலாம் என்பதை ICC உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சனத் ஜயசூர்ய மீதான ஊழல் தொடர்பான விசாரணையில் அவரது தனிப்பட்ட கைபேசியை கையளிக்கத் தவறியதை அடுத்து அவருக்கு இரண்டு வருட போட்டித் தடையை ICC விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
