சனத் ஜயசூர்யவிற்கு விதிக்கப்பட்ட இரண்டு வருடகால போட்டித்தடை நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சனத் ஜயசூர்யவிற்கு விதிக்கப்பட்ட இரண்டு வருடகால போட்டித்தடை நீக்கம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூர்யவுக்கு ICC விதித்த இரண்டு ஆண்டுகால தடை நீக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சனத் ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


ICCயின் ஊழல் தடுப்பு ஆணைக் குழு தனது “தகுதியற்ற காலம் முடிந்துவிட்டது” என்று தனக்கு அறிவித்ததாகக் தெரிவித்துள்ளார்.


$ads={2}


எனவே தான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடலாம் என்பதை ICC உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சனத் ஜயசூர்ய மீதான ஊழல் தொடர்பான விசாரணையில் அவரது தனிப்பட்ட கைபேசியை கையளிக்கத் தவறியதை அடுத்து அவருக்கு இரண்டு வருட போட்டித் தடையை ICC விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.