வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருப்போரின் விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருப்போரின் விபரம் வெளியானது!


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியதற்காக 63,663 பேர் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.


கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் இதை தெரிவித்துள்ளது.


$ads={2}


மேலும் அவர்கள் கடந்த 30 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் 35 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 1,082 பேர் இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.