கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியதற்காக 63,663 பேர் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் இதை தெரிவித்துள்ளது.
$ads={2}
மேலும் அவர்கள் கடந்த 30 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் 35 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 1,082 பேர் இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.