கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் நேற்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்குமாறு சுகாதார அமைச்சினால் விடுத்துள்ள சுற்று நிரூபத் திற்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப் பட்டுள்ள தாகத் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர நேற்று தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார் .
நாட்டில் தற்போது சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்குமாறு சுகாதார அமைச்சினால் விடுத்துள்ள சுற்று நிரூபத் திற்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப் பட்டுள்ள தாகத் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர நேற்று தெரிவித்தார்.
$ads={2}
நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார் .