கொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு!

நாளை (27) கண்டி - மடவளை பிரதேசத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடப்படவுள்ளதாக பாததும்பர பிரதேச செயலகம், பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் மடவளை வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.

மடவளை நகரில் அமைந்திருக்கும் விற்பனை நிலையமொன்றில் குறித்த கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

$ads={2}

குறித்த விற்பனை நிலைய ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவின் பின்னரே மேலதிக முடிவுகள் எடுக்கப்படவுள்ளகாக வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ். W. M. நஜீம் தெரிவித்தார்.

மேலும் மடவளை மதீனா தேசிய பாடசாலையும் நாளை முதல் மீள் அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

தற்போது பாததும்பர பிரதேசத்தில் நிலவும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு நாளை எமது பிரதேச பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு...

Posted by K/ Madina Central College (National School) on Thursday, 26 November 2020

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.