1. கொழும்பு 08 பகுதியை சேர்ந்த 87 வயது ஆண்.
2. பம்பலப்பிடி பகுதியை சேர்ந்த 80 வயது ஆண்.
3. பேலியகொடை பகுதியை சேர்ந்த 73 வயது பெண்.
அதன்படி, நாட்டில் கொரொனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் மேலும் புதிதாக 553 பேர் கொரொனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.