
கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் 08 மரணங்கள் பதிவாகியது.
1. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 87 வயது பெண்.
2. கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 54 வயது பெண்.
3. மருதானை பகுதியை சேர்ந்த 78 வயது பெண்.
4. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 36 வயது ஆண்.
5. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 83 வயது ஆண்.
6. கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 58 வயது பெண்.
7. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்.
8. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்து 70 வயது ஆண்.
$ads={2}
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பதிவாகிய மரணங்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
