இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

 

கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் 08 மரணங்கள் பதிவாகியது.


1. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 87 வயது பெண்.


2. கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 54 வயது பெண்.


3. மருதானை பகுதியை சேர்ந்த 78 வயது பெண்.


4. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 36 வயது ஆண்.


5. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 83 வயது ஆண்.


6. கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 58 வயது பெண்.


7. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்.


8. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்து 70 வயது ஆண்.


$ads={2}


இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பதிவாகிய மரணங்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.