ஈஸ்டர் தாக்குதலின் சந்தேக நபரான இன்சாப் அகமதுக்கு நல்லாட்சியால் 66 பில்லியன் மதிப்புள்ள செம்பு வழங்கிவைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலின் சந்தேக நபரான இன்சாப் அகமதுக்கு நல்லாட்சியால் 66 பில்லியன் மதிப்புள்ள செம்பு வழங்கிவைப்பு!


நல்லாட்சியின் காலகட்டத்தில் ரூ .63 பில்லியன் மதிப்புள்ள செம்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இன்சாப் அஹமத்துக்கு டெண்டர் ஒப்பந்த செயல்முறைக்கு அப்பால் பாரிய ஒரு செம்பு தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

$ads={2}

குறித்த செம்புத் தொகையை மீண்டும் ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் முகமது முஸம்மில் எழுப்பியகேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.