கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் கலந்துரையாடல்!

கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் இன்று (26) நீதியமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

நீதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட அனைதது கட்சிகளின் உறுப்பினர்களும் நீதியமைச்சரை சந்தித்தனர். 

$ads={2}

இதன்போது, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.