வெல்லம்பிட்டி பொலிஸார் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தற்போது அந்த விசாரணைகளில் ஓர் அங்கமாக, உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவுகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபப்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-எம்.எப்.எம்.பஸீர்