முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பரிசீலிக்கப்பட்ட மேலுமொரு பகுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பரிசீலிக்கப்பட்ட மேலுமொரு பகுதி!

கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பரீசீலிக்கப்பட்ட பகுதிகளில் சம்மாந்துறையும் உள்ளடங்கி இருந்ததாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து தூரமான பகுதி மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி என்ற அடிப்படையில் கொரொனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான பகுதியாக சம்மாந்துறையும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

எனினும் இறுதியில் மன்னார் மாவட்டம் கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு உகந்த பகுதியாக நிபுணர் குழுவொன்றினால் அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்தே அம்மாவட்டத்திலேயே நல்லடக்கம் செய்வதென்ற இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.


-ஜப்னா முஸ்லிம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.