லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகல்!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Kandy Tuskers அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதலாவது போட்டியில் Kandy Tuskers மற்றும் Colombo Kings ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில் தற்போது கிறிஸ் கெய்ல் தொடரில் இருந்து விலகியுள்ளமை Kandy Tuskers அணிக்கு பின்னடைவாக அமையும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.