நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா சற்றுமுன்னர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
$ads={2}
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 43 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 121 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.