இவ்விடயத்தினை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
$ads={2}
இதன்படி, இன்றைய தினத்தின் இதுவரை நாட்டில் 400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,970 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.