நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 187 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவ்விடயத்தினை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.


$ads={2}


இதன்படி, இன்றைய தினத்தின் இதுவரை நாட்டில் 400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,970 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.