நேற்று பதிவான 9 மரணங்களும் ஒரே நாளில் பதிவானவை அல்ல - இராணுவ தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று பதிவான 9 மரணங்களும் ஒரே நாளில் பதிவானவை அல்ல - இராணுவ தளபதி

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்த ஐந்து கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகவில்லை என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று 04 கொரோனா இறப்புகள் மட்டுமே நிகழ்ந்ததாகவும், மற்ற 05 மரணங்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


$ads={2}

அந்த இறப்புகளின் விசாரணை அறிக்கைகளைப் பெற்ற பின்னர், நேற்று மொத்தம் 09 இறப்புகள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இன்று காலை ஒரு தொலைக்காட்சி சேனலில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.