ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 560 ஊழியர்களுக்கு தன்னார்வமாக ஓய்வு பெற அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 560 ஊழியர்களுக்கு தன்னார்வமாக ஓய்வு பெற அறிவிப்பு!

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக 560 ஊழியர்களை தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


$ads={2}

இந்த ஊழியர்களை ஓய்வு பெற ரூ 1.46 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என சுற்றுலா அமைச்சர் திட்டமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடையும் ஏற்பாடாத முறையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.