ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக 560 ஊழியர்களை தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடையும் ஏற்பாடாத முறையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
$ads={2}
நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடையும் ஏற்பாடாத முறையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.