
$ads={2}
1995 இல் ஐந்தாம் தரம் புலமை பரிசில் பரீட்சையில் 12 பிள்ளைகள் சித்தியடைந்திருந்தமையே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சித்தியடைந்த ஆண்டாக இதுவரை இருந்து வந்தது.
இவ்வருடம் 14 மாணவர்கள் சித்தியடைந்து 25 வருட சாதணையினௌ முறியடித்துள்ளனர். மேலும் 3 மாணவர்களினால் 181 என்றிருந்தபாடசாலையின் அதிகூடய புள்ளி இம்முறை முறியடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)