பொரலை பொலிஸ் நிலையத்தில் 41 பேருக்கு கொரோனா : இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 05 காரணிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொரலை பொலிஸ் நிலையத்தில் 41 பேருக்கு கொரோனா : இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 05 காரணிகள்!

இலங்கையில் இன்று பதிவான கொரோனா பற்றிய ஐந்து விடயங்கள்.

1) 41 பொரெல்ல பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். இதுவரை பொலிஸ் நிலையத்தின் 59 அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

2) மட்டக்குலிய முவதொர உயன வீட்டுத் திட்டத்தில் 14 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.


$ads={2}

3) பாராளுமன்ற ஊடக சந்திப்பில் ஈடுபட்ட மற்றொரு ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்திற்க்ய் சென்ற மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) வாத்துவ பகுதியில் பத்து நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று இலக்காகியுள்ளனர்.

5) நேற்று இனங்காணப்பட்ட 409 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விவரங்கள்:

கம்பஹா: 146

கொழும்பு 122

களுத்துறை 47

குருநாகல் 07

கேகாலை 12

இரத்தினபுரி 12

காலி 19

நுவரெலியா 02

ஹம்பாந்தோட்டை 05

மொனராகலை 01

பதுளை 6

மாத்தளை 2

கண்டி 05

அம்பாரை 01

மட்டக்களப்பு 01

புத்தளம் 03

காவல் துறையில் 10

மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் 08
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.