இலங்கையில் இன்று பதிவான கொரோனா பற்றிய ஐந்து விடயங்கள்.
1) 41 பொரெல்ல பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். இதுவரை பொலிஸ் நிலையத்தின் 59 அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
2) மட்டக்குலிய முவதொர உயன வீட்டுத் திட்டத்தில் 14 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
4) வாத்துவ பகுதியில் பத்து நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று இலக்காகியுள்ளனர்.
5) நேற்று இனங்காணப்பட்ட 409 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விவரங்கள்:
கம்பஹா: 146
கொழும்பு 122
களுத்துறை 47
குருநாகல் 07
கேகாலை 12
இரத்தினபுரி 12
காலி 19
நுவரெலியா 02
ஹம்பாந்தோட்டை 05
மொனராகலை 01
பதுளை 6
மாத்தளை 2
கண்டி 05
அம்பாரை 01
மட்டக்களப்பு 01
புத்தளம் 03
காவல் துறையில் 10
மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் 08
1) 41 பொரெல்ல பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். இதுவரை பொலிஸ் நிலையத்தின் 59 அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
2) மட்டக்குலிய முவதொர உயன வீட்டுத் திட்டத்தில் 14 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
$ads={2}
4) வாத்துவ பகுதியில் பத்து நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று இலக்காகியுள்ளனர்.
5) நேற்று இனங்காணப்பட்ட 409 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விவரங்கள்:
கம்பஹா: 146
கொழும்பு 122
களுத்துறை 47
குருநாகல் 07
கேகாலை 12
இரத்தினபுரி 12
காலி 19
நுவரெலியா 02
ஹம்பாந்தோட்டை 05
மொனராகலை 01
பதுளை 6
மாத்தளை 2
கண்டி 05
அம்பாரை 01
மட்டக்களப்பு 01
புத்தளம் 03
காவல் துறையில் 10
மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் 08