இலங்கையில் கொரொனா மரணம் 29 ஆக உயர்வு! முழு விபரம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரொனா மரணம் 29 ஆக உயர்வு! முழு விபரம்!!

சற்றுமுன்னர் இலங்கையில் கொரொனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக பதிவாகியது.

அதன்படி, இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக பதிவாகியுள்ளது. விபரம் கீழ்வருமாறு,


1. கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர். (பிம்புற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றையதனம் உயிரிழந்ததை அடுத்து இடம்பெற்ற PCR சோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் இவர் ஒரு சிறுநீரக நோயாளி என தெரிவிக்கப்படுகிறது.)யாழ் நியூஸ்

2. வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர்.

3. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர்.

4. கொழும்பு 14 சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர்.

5. கொழும்பு 15 சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர்.


$ads={2}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.