அதன்படி, இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக பதிவாகியுள்ளது. விபரம் கீழ்வருமாறு,
1. கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர். (பிம்புற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றையதனம் உயிரிழந்ததை அடுத்து இடம்பெற்ற PCR சோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் இவர் ஒரு சிறுநீரக நோயாளி என தெரிவிக்கப்படுகிறது.)யாழ் நியூஸ்
2. வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர்.
3. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர்.
4. கொழும்பு 14 சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர்.
5. கொழும்பு 15 சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர்.