கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அறிக்கையின்படி கண்டி மாவட்டத்த்தில் கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை 223 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

$ads={2}
