கண்டியை பதம் பார்க்கும் கொரோனா - மொத்தம் 223 கொரோனா தொற்றாளர்கள்! அக்குறணையில் மாத்திரம் 71!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியை பதம் பார்க்கும் கொரோனா - மொத்தம் 223 கொரோனா தொற்றாளர்கள்! அக்குறணையில் மாத்திரம் 71!

கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அறிக்கையின்படி கண்டி மாவட்டத்த்தில் கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை 223 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


$ads={2}


இதில் , அக்குறணை பிரதேசத்த்தில் 71 தொற்றாளர்களும்,  கண்டி நகராட்சியில் 23 தொற்றாளர்களும், பம்பரதெனியவில் 3 தொற்றாளர்களும், மெதமஹநுவரயில் 14 தொற்றாளர்களும், தொழுவ 12 தொற்றாளர்களும், மெனிக்கின்ன ஒருவரும், கலகெதரயில் 9 தொற்றாளர்களும், கலஹா 10 தொற்றாளர்களும், கம்பொல 10 தொற்றாளர்களும், பாத்ததும்பர 15 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.