பட்ஜெட் 2021: அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு கல்வி; இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பட்ஜெட் 2021: அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு கல்வி; இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை!!


அரசு ஊழியர்களுக்கும் வெளிநாட்டு கல்வி அல்லது வேலைக்காக இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அத்துடன் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அவர் முன்மொழிந்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.