பல ஆண்டுகளுக்கு பின், புலமைப்பரிசில் பரீட்சையில் 200 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள மாணவர்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல ஆண்டுகளுக்கு பின், புலமைப்பரிசில் பரீட்சையில் 200 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள மாணவர்கள்!!

dept of examination yazhnews sri lanka

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, குறைந்தபட்சம் 6 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட முடிவுகளின் படி, குறைந்தபட்சம் 6 மாணவர்கள் இந்த தேர்வில் 200 மதிப்பெண்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



$ads={2}







Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.