அகில இலங்கையில் முதல் இடம் பெற்றது புத்தளம் சாஹிரா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அகில இலங்கையில் முதல் இடம் பெற்றது புத்தளம் சாஹிரா!!


வெளியாகியுள்ள புலமைப்பரிசில் முடிவுளின் பிரகாரம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழிமூல பரீட்சைகளில் முதலிடம் பெற்றுள்ள அதே நேரம், சுமார் 75 இற்கும் அதிகமான மாணவர்கள் இதுவரையிலும் சித்தியடைந்துள்ளனர்.


இந்த தகவலை புத்தளம், கற்பிட்டி இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையில் கடமையாற்றும் சகோதரர் இன்பாஸ் மரைக்கார் (J.P) யாழ் நியூஸுக்கு உறுதிப்படுத்தினார்.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.