வெளியாகியுள்ள புலமைப்பரிசில் முடிவுளின் பிரகாரம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழிமூல பரீட்சைகளில் முதலிடம் பெற்றுள்ள அதே நேரம், சுமார் 75 இற்கும் அதிகமான மாணவர்கள் இதுவரையிலும் சித்தியடைந்துள்ளனர்.
இந்த தகவலை புத்தளம், கற்பிட்டி இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையில் கடமையாற்றும் சகோதரர் இன்பாஸ் மரைக்கார் (J.P) யாழ் நியூஸுக்கு உறுதிப்படுத்தினார்.
$ads={2}