வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்கு உட்பட்ட வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்ட சுமார் 200 பேருக்கு இன்று (7) சனிக்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தவகையில், வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து சுமார் 200 பேருக்கு இன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. (Madawala News)
$ads={2}
இந்தவகையில், வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து சுமார் 200 பேருக்கு இன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. (Madawala News)