18 மில்லியன் விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகள் விடுவிக்கப்படவுள்ளன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 மில்லியன் விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகள் விடுவிக்கப்படவுள்ளன!


அனுராதபுர மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 37 நீர்த்தேக்கங்களில் கிட்டத்தட்ட 18 மில்லியன் விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகளை அரசாங்கம் விடுவிக்கவுள்ளது.

அலங்கார மீன், நன்னீர் மீன் மற்றும் இறால் ஆகிய விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகள் இதில் அடங்கும் என அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்துள்ளார்.

$ads={2}

நேற்று (09) அனுராதபுரத்தில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி குறித்து நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.