சிறுவர் வைத்தியசாலை மூவருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர் வைத்தியசாலை மூவருக்கு கொரோனா உறுதி!

கொழும்பு, லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரும், தாதியரும், உழியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை அகலாவத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலத்தைச் சேர்ந்த ஒரு பொது சுகாதார பரிசோதகரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

$ads={2}

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் 260 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் குணமடைந்த பொலிஸாரின் எண்ணிக்கையும் 254 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை 335 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 1,484 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.