இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவல் சிறைச்சாலை கொத்தணியை உருவாக்கியுள்ள நிலையில், இதுவரை கைதிகள் உள்ளிட்ட 161 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
வெலிக்கடை, போகம்பர, மாத்தறை, குருவிட்ட மற்றும் பூஸா சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதேவேளை, போகம்பர சிறைச்சாலை, மாத்தறை சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பூஸா சிறைச்சாலை ஆகியவற்றில் இதுவரை 46 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறைக் கொத்தணிகளில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 94 பெண் கைதிகளும், 64 ஆண் கைதிகளும் மற்றும் சிறைச்சாலை அலுவலர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.
வெலிக்கடை, போகம்பர, மாத்தறை, குருவிட்ட மற்றும் பூஸா சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
$ads={2}
அதேவேளை, போகம்பர சிறைச்சாலை, மாத்தறை சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பூஸா சிறைச்சாலை ஆகியவற்றில் இதுவரை 46 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறைக் கொத்தணிகளில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 94 பெண் கைதிகளும், 64 ஆண் கைதிகளும் மற்றும் சிறைச்சாலை அலுவலர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.