கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று (21) 487 பேர் இலக்காகியிருப்பதாக கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இன்று வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என இனங்காணப்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 13,590 ஆகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,107 ஆகவும் காணப்படுகின்றது.
ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இன்று வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என இனங்காணப்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.
$ads={2}
இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 13,590 ஆகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,107 ஆகவும் காணப்படுகின்றது.