கொரோனா தொற்றால் இன்றைய தினம் மேலும் 09 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றால் இன்றைய தினம் மேலும் 09 பேர் பலி!


இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

1. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 57 வயது ஆண்.


2. வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்.


3. தெமட்டகொட பகுதியை சேர்ந்த 89 வயது ஆண்.


4. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 48 வயது பெண்.


5. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 72 வயது ஆண்


6. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 69 வயது பெண்.


7. வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 76 வயது ஆண்.


8. வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 75 வயது பெண்.


9. கொழும்பு தனியார் வைத்தியசாலையில் 76 வயது பெண்.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.