புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க கல்வியமைச்சு தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க கல்வியமைச்சு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைக்கு அமைவாக பிரதேச ரீதியாக குறித்த பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் நேற்று (12) இடம்பெற்றது.

$ads={2}

கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.