கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 102 பேர் நேற்றைய நாள் (31) முடிவில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 21 பேருக்கும் நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 81 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.