இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்றுமுன்னர் மேலும் 04ஆல் அதிகரித்துள்ளது.
01. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 70 வயது பெண்.
02. கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 53 வயது ஆண்.
03. பொரளை பகுதியை சேர்ந்த 84 வயது பெண்.
04. கொழும்பு பகுதியை 10 சேர்ந்த 75 வயது ஆண்.
அதன்படி, நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் மேலும் புதிதாக 400 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.