சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் 04 கொரொனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் 04 கொரொனா மரணங்கள் பதிவு!


இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்றுமுன்னர் மேலும் 04ஆல் அதிகரித்துள்ளது.


01. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 70 வயது பெண்.


02. கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 53 வயது ஆண்.


03. பொரளை பகுதியை சேர்ந்த 84 வயது பெண்.


04. கொழும்பு பகுதியை 10 சேர்ந்த 75 வயது ஆண்.


அதன்படி, நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில், இன்றைய தினம் மேலும் புதிதாக 400 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.