இலங்கையில் சற்றுமுன்னர் மேலும் 04 கொரோனா மரணம் பதிவானது!! முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் சற்றுமுன்னர் மேலும் 04 கொரோனா மரணம் பதிவானது!! முழு விபரம்!


இன்றைய தினம் கொரோனா வைரஸால் மேலும் நால்வர் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது


1 - 51 வயதான ஆண்; இராஜகிரியாவில் ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர். 07.11.2020 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணித்துள்ளார்.


2- கொழும்பு 10ஐ சேர்ந்த 45 வயதான ஆண்; அவர் 23.10.2020 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் மரணித்துள்ளார்.


3 - கம்பஹாவில் உள்ள உடுகம்பல பகுதியில் வசித்த 63 வயது பெண்; 09.11.2020 அன்று கம்பஹா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணித்துள்ளார்.


4 -  55-60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்; 08.11.2020 அன்று பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது.


$ads={2}


இதனையடுத்து, இலங்கையில் கொரோனா மரணத்தின் மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. 



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.