இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரவிருந்த UAE விமானங்களுக்கு தடை!!
Posted by Yazh NewsYN Admin-
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து (UAE) இலங்கைக்கு அழைத்து வர இருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.