நாட்டை முழுவதுமாக முடக்கப்போவதில்லை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை முழுவதுமாக முடக்கப்போவதில்லை!!


நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கப்படாததால் தேவையற்ற முறையில் உணவுப் பொருட்களை சேகரிக்கவேண்டிய அவசியமில்லை என்று வர்த்தக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் சில பொலிஸ் பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வேறு பகுதிகளில்மக்கள் அதிகமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள்.

இதன் விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாகஅமைச்சர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.