பொது சுகாதார உத்தியோகத்தர்கள் அணியும் சீருடையுடன் வீடொன்றுக்குள் புகுந்த மூவர் கொரோனா PCR பரிசோதனை செய்வதாக வீட்டாரிடம் தெரிவித்து, அவர்களை தூக்க மாத்திரைகளை குடிக்கச் செய்து வீட்டிலிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
$ads={2}
மஹாவ பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.