PCR பரிசோதனைக்கு சென்ற நபர் மரணம்; கல்பிட்டியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PCR பரிசோதனைக்கு சென்ற நபர் மரணம்; கல்பிட்டியில் சம்பவம்!


PCR பரிசோதனைக்கு உட்படுத்த கல்பிட்டிய மருத்துவமனைக்கு வந்த 32 வயது நபர் திடீரென இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நபர் கல்பிட்டிய பகுதியில் வசிப்பவர், பேலியகொடை மீன் சந்தைக்கு மீன்களை கொண்டு செல்லும் லாரியின் உதவியாளராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.


$ads={2}


இறந்தவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பதை அறிய சுகாதார அதிகாரிகள் PCR பரிசோதனையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.