![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF2qVgSEyL332KSt5PKQ8P2QCpLEF2W5HGksqySk_F_n44Lp3q5r1SqB-hFvL5PQ4I2OhyphenhypheniXqcNM1yNkCeQKZOnfhFy4GFrtxhI5X9zFyJvUJHFbVfo3SgKoCzKwO1rK77ZTM0PoBrT5Q/s16000/BF796D22-9999-4686-A81C-BAB7FB83D6B2.jpeg)
கொழும்பு ICBT தனியார் கல்வி நிறுவனத்திற்கு ஒக்டோபர் 4 ஆம் திகதி சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி - ICBT தனியார் கல்வி நிறுவனம்
தற்போது மாணவன் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கத்தன் சுகாதார வழிகாட்டல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 4 ஆம் திகதிக்கு பின்னர் ஐ.சி.பி.டி. கெம்பஸுக்கு வருகை தந்தோர் விழிப்பாகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
$ads={2}
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvLrRIC9pAkcQindgxa20v2FVexSzqjgZPomvjvGGEcx47Mwajq9knsG_v1gVyUzzSbCRdK-3X9rQlDODMc3ZDJOAvykUiHf6ggyilDm24hz0GUgyC1zOvAuX8AGbuj3ySiTCLitT90AQ/s16000/BD75359B-D96B-45C0-9D3A-E36263AB5877.jpeg)