செப்டம்பர் 22 ஆம் திகதி வந்த விமானம் தொடர்பில் மத்தலை விமான நிலையத்தின் தெளிவூட்டல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செப்டம்பர் 22 ஆம் திகதி வந்த விமானம் தொடர்பில் மத்தலை விமான நிலையத்தின் தெளிவூட்டல்!


மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் செப்டம்பர் மாதம் தரையிறங்கிய சாட்டர் விமானம் (Charter Flight) குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

அண்மையில் இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக மினுவங்கொட உள்ள ஆடை தொழிற்சாலையால் இயக்கப்பட்ட சாட்டர்விமானங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிலைய இயக்குநர் ஷெஹான் சுமனசேகர, செப்டம்பர் 22 ஆம் தேதி UL1160 விமானத்தில் 48 பயணிகள் மத்தலை விமான நிலையத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.


$ads={2}

வருகை தந்த அனைவரும் சுகாதார அதிகார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அவர்களுக்கு வசதி செய்யப்பட்டது மற்றும் இலங்கைஇராணுவ படைகளின் கீழ் கொஸ்கொடவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், யாரும் இந்தியர்கள் அல்ல என்றும்சுமனசேகர மேலும் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.