மினுவன்கொட காவல் நிலைய உணவக பணியாளருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மினுவன்கொட காவல் நிலைய உணவக பணியாளருக்கு கொரோனா உறுதி!


மினுவாங்கொட காவல் நிலையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் 55 வயதான அரச ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்குஇலக்காகி இருப்பதாக கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் அறிவித்துள்ளது.

அந்த நபரின் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதோடு மற்றும் மினுவாங்கொட பிராண்டிக்ஸ்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் கட்டூநாயக்க ஆடிஅம்பலம பிரதேசத்தில் வசிப்பவர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.