நாளை (15) அதிகாலை 5.00 மணி முதல் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரை இந்த ஊரடங்கு குறிப்பிட்ட பகுதியில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரை இந்த ஊரடங்கு குறிப்பிட்ட பகுதியில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.